கிராமத்துகாரர்: ஆப்பிள் ஒரு அரைக்கிலோ போடுங்கயா..கடைய நல்லா சுத்தமா வச்சுருக்கீங்களே..டவுனுனா சும்மாவா?!..கம்யூட்டர்லதான் எடை போடுவிங்களோ??
கடை உரிமையாளர்: ?! தமிழ்ல போர்டு வச்சது தப்பா?!!
'ஆப்பிள்' உருவான கதை...
அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மிக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுறித்திரிந்தார். கிளர்ச்சியை தரக்கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜாப்ஸ் 1976-ல் அமெரிக்கா திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வாஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். ஜாப்ஸ் அதில் தன்னை இணைத்து கொண்டார்.
அந்த காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன்பிரேம் கம்ப்யூட்டர் தான். ஒரு பெரிய வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்ப்யூட்டர்களை எல்லோரும் பயன்படுத்திவிட முடியாது. கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும்.
வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர் உருவாக்கத்தைவிட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவர் வலியுறுத்தினார்.
வாஸ்னியாக் அதற்கு ஒப்புக்கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினார். ஜாப்ஸ், 'பீட்டில்ஸ் இசைகுழு'வின் பரம ரசிகர் என்பதால், அக்குழுவின் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.
இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவனத்தை துவக்கி கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜாப்ஸின் வீட்டு கேரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வுகூடம். அதுவே தான் நிறுவனம்.
கடை உரிமையாளர்: ?! தமிழ்ல போர்டு வச்சது தப்பா?!!
'ஆப்பிள்' உருவான கதை...
மற்ற மாணவர்கள் எல்லாம் ஒய்வு நேரத்தை மைதானங்களில் செல்விடுவார்கள் என்றால், உயர் நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே ஜாப்ஸ், எச் பி நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு ஆப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.
1972-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஒரு செமஸ்டருக்கு பிறகு படிப்பில் அவர் மனம் செல்லவில்லை. தத்துவ ஈடுபாடும் எதிர் கலாசார ஆர்வம் அவரை அலைக்கழித்தன. அடுத்த ஆண்டே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வீடியோ கேம் முன்னோடி நிறுவனமான அட்டாரியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மிக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுறித்திரிந்தார். கிளர்ச்சியை தரக்கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜாப்ஸ் 1976-ல் அமெரிக்கா திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வாஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். ஜாப்ஸ் அதில் தன்னை இணைத்து கொண்டார்.
அந்த காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன்பிரேம் கம்ப்யூட்டர் தான். ஒரு பெரிய வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்ப்யூட்டர்களை எல்லோரும் பயன்படுத்திவிட முடியாது. கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும்.
வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர் உருவாக்கத்தைவிட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவர் வலியுறுத்தினார்.
வாஸ்னியாக் அதற்கு ஒப்புக்கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினார். ஜாப்ஸ், 'பீட்டில்ஸ் இசைகுழு'வின் பரம ரசிகர் என்பதால், அக்குழுவின் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.
இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவனத்தை துவக்கி கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜாப்ஸின் வீட்டு கேரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வுகூடம். அதுவே தான் நிறுவனம்.
அப்பா: காதுல கம்மல் போட்ட.. புருவத்துல வளையம் போட்ட.. போட்டுட்டு பேசன்னு(fashion) சொன்ன சரினு விட்டுட்டேன்..இப்ப என்னாடான்னா பல்லுல புளு கலர் அடிச்சுட்டு வந்து நிக்குற.. கேட்டா புளுடூத்(bluetooth) னு சொல்லுற.ஒன்ன கம்ப்யூட்டர் படிக்கவச்சது தப்பால போச்சு..??!!
நபர்1: மாப்பிள்ளை ‘போட்டோ ஷாப்’ வச்சுருக்காருனு சொல்லி நம்பவச்சு கழுத்தறுத்துட்டாங்க..
நபர்2: ஏன் என்னாச்சு?!
நபர்3: இப்ப அவரு வச்சுருக்குறது கம்ப்யூட்டர்ல ‘அடோப்’ போட்டோ ஷாப்பாம்..
இதுதான் ஈ-புக்( e-book )
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஏங்க கம்யூட்டர் எரிஞ்சுபோயி துண்டு துண்டா கிடக்கு?
கம்யூட்டர்ல ‘வெடி’ போடலாமுனு சொன்னேன்..பையன் தப்பா புரிஞ்சுகிட்டு உண்மையிலேயே வெடி போட்டுட்டான்... :@ .. :-(

நபர் 1: அவரு பெரிய கஞ்சன்..
நபர் 2: எப்படி சொல்ற?
நபர் 1: கம்ப்யூட்டர்ல மவுசுக்கு(mouse) பதிலா ஒரு எலிய கட்டி போட்டுருக்காருனா பாத்துக்கோங்களேன்..

கம்ப்யூட்டர் படித்த மாப்பிள்ளையை நிச்சயம்பண்ணுனது தப்பாப்போச்சு..
ஏன்?என்னாச்சு?வரதட்சணை அதிகமா கேக்குறாரா?
அப்படி கேட்டுடாதான் பரவாயில்லையே ஹம்..வீடியோ காண்பரன்சிலதான் தாலிய கட்டுவேனு ஒத்த காலுலல்ல நிக்குறாரு..
பெண்1 : இருந்தாலும் என் மருமகள் சரியான வயாடியா இருக்கா
பெண்2 : எப்படி சொல்ற
பெண்1 : பின்ன என்ன நான் சி..( C )போடினு சொன்னா அவ சி++..( C++ )போடினு சொல்றாள்னா பாரேன்..
பெண்2 : எப்படி சொல்ற
பெண்1 : பின்ன என்ன நான் சி..( C )போடினு சொன்னா அவ சி++..( C++ )போடினு சொல்றாள்னா பாரேன்..
No comments:
Post a Comment